Wednesday, 11 May 2016

பாரதம்

கனியை புசிப்பவன் விதையிட மறக்கிறான் 

அடுக்கு மாடி குடியிருப்பில் கண் மூடி எச்சில் துப்புகிறான் 

பாரதத்தினுள்ளே நடக்கும் போரை எவரும் காண்பதில்லை 

சாதி கொடுமை 

அது இங்கே இல்லை 

பணத்தினால் பிரிக்கிறான்

No comments:

Post a Comment