கனியை புசிப்பவன் விதையிட மறக்கிறான்
அடுக்கு மாடி குடியிருப்பில் கண் மூடி எச்சில் துப்புகிறான்
பாரதத்தினுள்ளே நடக்கும் போரை எவரும் காண்பதில்லை
சாதி கொடுமை
அது இங்கே இல்லை
பணத்தினால் பிரிக்கிறான்
அடுக்கு மாடி குடியிருப்பில் கண் மூடி எச்சில் துப்புகிறான்
பாரதத்தினுள்ளே நடக்கும் போரை எவரும் காண்பதில்லை
சாதி கொடுமை
அது இங்கே இல்லை
பணத்தினால் பிரிக்கிறான்
No comments:
Post a Comment